முகக்கவசம், சமூக இடைவெளியை வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம்: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

டெல்லி: முகக்கவசம், சமூக இடைவெளியை வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாத நிலையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: