அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியை அனுமதித்தது அம்மாநில அரசு

அரியானா: அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியை அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் பேரணிக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கிச்சென்றார். விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டிவந்த ராகுல் காந்தியை அரியானாவுக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Related Stories: