திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறுமலை அடிவாரத்தில் கிடந்த நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: