திருச்சி மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது

திருச்சி: திருச்சி மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்டோன்மெண்ட் , கே.கே.நகர், தில்லை நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: