குற்றம் திருச்சி மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது Oct 06, 2020 திருச்சி திருச்சி: திருச்சி மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்டோன்மெண்ட் , கே.கே.நகர், தில்லை நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு