தஞ்சையில் பெரியார் சிலைக்கு அமைத்த இரும்பு கூண்டை அகற்றக் கோரி போராட்டம்

தஞ்சை: தஞ்சையில் பெரியார் சிலைக்கு அமைத்த இரும்பு கூண்டை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியார் சிலையை மட்டுமின்றி அவரது கொள்கைகளையும் ஆட்சியாளர்கள் கூண்டில் அடைந்துவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: