42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது

டெல்லி: 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியுள்ளது. காணொலியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை தொடர்பாக கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது.

Related Stories: