மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி : 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது.காணொலியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

Related Stories: