தமிழகம் காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! Oct 03, 2020 காரைக்கால் காரைக்கால்: காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிராம்பு தோட்டம், பட்டினச்சேரி, அன்புநகர், பைபாஸ்ரோடு உள்ளிட்ட இடங்களில் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!