துணை முதல்வர் ஓ.பி.எஸ். திங்கள்கிழமை தேனியில் தான் இருப்பார் என்று தகவல்!

தேனி: துணை முதல்வர் ஓ.பி.எஸ். திங்கள்கிழமை தேனியில் தான் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தேனி மாவட்டம் நாகலாபுரத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவி வழங்குகிறார். அமைச்சர்கள் திங்களன்று சென்னை வர முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தேனியில் முகாமிட்டுள்ளார்.

Related Stories: