சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினர். காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: