தமிழகம் அரக்கோணத்தில் நகராட்சி பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டம் Oct 01, 2020 துருவத்தில் அரக்கோணம்: அரக்கோணத்தில் நகராட்சி பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர அமைப்பு அலுவலர் தாமோதரன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணித்துள்ளனர்.
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்