உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 60 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 60 ஆடுகள் உயிரிழந்தன. உளுந்தூர்பேட்டை  உ. செல்லூரில் இடி,மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 60 ஆடுகள் இறந்தன.

Related Stories: