விழுப்புரத்தில் மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் கே.கே.நகரில் மருத்துவர் ரமேஷ் சேசு வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  மருத்துவர் ரமேஷ் சேசு வெளியூர் சென்றிருந்த நிலையில் கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: