ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணும் பிறந்த குழந்தையும் உயிரிழப்பு!!

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணும் பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர்.நேற்றிரவு சேர்க்கப்பட்ட அர்ச்சனா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய், சேய் இருவரும் உயிரிழந்தனர்.மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், சேய் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: