நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்டு 2 பெண்கள் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்டு 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்யபட்டுள்ளனர். மறுகால்குறிச்சி கிராமத்தில் சண்முகத்தாய், சாந்தி ஆகிய பெண்கள் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Related Stories: