தமிழகம் குடும்பத் தகராறு காரணமாக 6 மாத குழந்தையுடன் விஷமருந்தி தாய் தற்கொலை!: உசிலம்பட்டியில் சோகம் Sep 25, 2020 தற்கொலை குழந்தை உசிலம்பட்டி மதுரை: உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக 6 மாத கைக்குழந்தையுடன் விஷமருந்தி தாய் தற்கொலை செய்துகொண்டார். வாலாசந்தூர் பாண்டியன் நகரை சேர்ந்த ரவிசந்திரன் மனைவி லட்சுமி குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!