வேலூர் மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 14,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 837 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: