பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: