குற்றம் பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது Sep 23, 2020 ஐபிஎல் பெங்களூர் பெங்களூரு: பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது