திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை

திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.

Related Stories: