தமிழகம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை Sep 22, 2020 முற்றுகை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்