வேளாண் மசோதாவுக்கு எதிராக செப்.24-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிராக செப்.24-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: