அங்கன்வாடிகளில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தாய்மார்கள் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தர உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் 14 லட்சம் அங்கன்வாடிகளில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தாய்மார்கள் தொடப்பாக பொதுநல வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடப்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: