குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி: குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தப்பட்டுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த முத்துராஜா, புஷ்பவல்லியின் 8 மாத பெண் குழந்தையை கடத்தியது யார் என விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: