குற்றம் குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தல் Sep 21, 2020 குழந்தை கடத்தல் பஸ் ஸ்டாண்ட் Kulachal கன்னியாகுமரி: குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கிய தம்பதியிடமிருந்து இரவில் 8 மாத குழந்தை கடத்தப்பட்டுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த முத்துராஜா, புஷ்பவல்லியின் 8 மாத பெண் குழந்தையை கடத்தியது யார் என விசாரணை நடைபெறுகிறது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை