தமிழகம் திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒருவர் கைது Sep 20, 2020 மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக சிவசக்தி என்பவர் கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார். எனவே கைது செய்யப்பட்ட சிவசக்தி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் யூகி சேதுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவு
என் கனவுதிட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது: ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் மர்ம நபர்கள்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை
ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு பர்மா பஜார் கடைகளுக்கு பொருள் வாங்கி தரும் இடைத்தரகர் கடத்தல்: இளையாங்குடிக்கு விரைந்தது தனிப்படை
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!