கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10,668 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனையடுத்து, உடுமலை அமராவதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: