நடிகர் சங்க பிரச்சனை தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

கோவில்பட்டி: நடிகர் சங்க பிரச்சனை தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய அவர் நடிகர் சங்க பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

Related Stories: