ராஜபாளையம் அருகே பெண் தொழிலாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பெண் தொழிலாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சத்திரப்பட்டியில் வேலைக்கு சென்று வீடுதிரும்பிய லீலாவதி என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சொத்து தகராறு காரணமாக உறவினர் முருகன் லீலாவதியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: