தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர். திருச்செந்தூர் வட்டாட்சியர் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியை 10 நாட்களில் ஆய்வு செய்து ஆக்கரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: