மதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் சடலமாக மீட்பு

மதுரை: பேரையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் சடலமாக மரத்தில் தூக்கில்  தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இளைஞர் ரமேஷை அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: