புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 518 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 21,111ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: