ராஜபாளையம் அருகே பஞ்சு மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி தீப்பிடித்து

ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. சரக்கு ஏற்றி வந்த லாரி காலியாக இருந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

Related Stories: