ரூ.20,000 கோடியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டத் தேவையில்லை.: கலாநிதி வீராசாமி

டெல்லி: ரூ.20,000 கோடியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டத் தேவையில்லை என்று திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி கூறியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ரூ.20,000 கோடியை கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் எம்.பி.க்களின் ஊதியத்தை 30 % குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி அரசுக்கு மிச்சமாக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: