அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஏற்றுமத்திக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை உடனே அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: