மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மாநிலங்களவை துணைத் தலைவராக 2-வது முறை தேர்வான ஹரிவன்ஸ் நாராயண் சிங் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்.

Related Stories: