இந்தியா மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு Sep 14, 2020 மாநில கவுன்சிலின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவராக 2-வது முறை தேர்வான ஹரிவன்ஸ் நாராயண் சிங் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி