தென்காசியில் விவசாய நிலத்தை கையகப்படுத்திய வழக்கு: கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தென்காசியில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு தொடரப்பட்டு இருந்தது. எனவே இந்த வழக்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: