நாளை பிற்பகல் 3 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்

டெல்லி: நாளை பிற்பகல் 3 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். மழைக்கால கூட்டத்தொடரான முதல் நாளில் காலை 9 மணிக்கு மக்களவை கூடியது. காலை 9 மணிக்கு கூடிய மக்களவை பகல் 1 மணி வரை நடைபெற்றது. நாளை பிற்பகல் 3 மணிக்கு கூடும் மக்களவை இரவு 7 மணி வரை செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: