மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்.: அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சு

டெல்லி: மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: