கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டால், முதல் தடுப்பூசியை நான் மகிழ்ச்சியுடன் போட்டுக் கொள்வேன்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதிப்பதில் முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டின் முதல் காலாண்டில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படலாம். கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டால், முதல் தடுப்பூசியை நான் மகிழ்ச்சியுடன் போட்டுக் கொள்வேன் எனவும் கூறினார்.

Related Stories: