கட்சியில் பலஅடிதடிகள், போராட்டங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: அமைச்சர் கருப்பணன் பேட்டி

சென்னை: கட்சியில் பலஅடிதடிகள், போராட்டங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று அதிமுக தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகள் உழைத்தால் தான், கட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக முடியும். அதிமுக ஆட்சியால் தான் வடமாநில இளைஞர்கள் வேலை தேடி தமிழகம் வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories: