தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தப் பிரிவு இயக்குநராக லில்லி, பொதுத்துறை சிறப்பு செயலராக வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: