தமிழகம் புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு Sep 10, 2020 சிறுவர்கள் புதுக்கோட்டை பள்ளத்தில் புதுக்கோட்டை: திருமயம் அருகே சந்தனவிடுதி கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டிய பள்ளித்தில் தேங்கிய நீரில் தவறி விழுந்து விமல்(10), அன்பு(8) ஆகியோர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!