புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: திருமயம் அருகே சந்தனவிடுதி கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டிய பள்ளித்தில் தேங்கிய நீரில் தவறி விழுந்து விமல்(10), அன்பு(8) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: