பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

மதுரை: காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய எஸ்.ஐ. செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: