பட்டிவீரன்பட்டி: தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அய்யனார்செல்வம், வனக்காப்பாளர் பீட்டர்ராஜா உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.
பட்டிவீரன்பட்டி: தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அய்யனார்செல்வம், வனக்காப்பாளர் பீட்டர்ராஜா உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.