ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு..!!

டெல்லி: லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில் இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி, முப்படை தலைமை தளபதி பிபின் ராவுத்தும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: