ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் 4 மாவேயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ஒடிசா: ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் மாவேயிஸ்ட் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருக்கும் மாவேயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: