மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரின் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமரின் மீனவர்களுக்கான உதவித் தொகை திட்ட அட்டை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை சீர்காழியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரின் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை
- மீன்வள உதவி ஆய்வாளர்
- ஊழல் எதிர்ப்பு பொலிஸ் விசாரணை
- மயிலாதுதுரை சிர்காஷி
- ஊழல் தடுப்பு போலீஸ்
- மயிலாடுதுறை
- விசாரணை