மயிலாடுதுறை சீர்காழியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரின் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழியில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளரின் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமரின் மீனவர்களுக்கான உதவித் தொகை திட்ட அட்டை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: