அரியர் தேர்வு ரத்து வழக்கில் தமிழக அரசு, யூ.ஜி.சி., ஏஐசிடிஇ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரியர் தேர்வு ரத்து வழக்கில் தமிழக அரசு, யூ.ஜி.சி., ஏஐசிடிஇ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: