லடாக்கில் இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம்

டெல்லி: லடாக்கில் இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து, எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: