அமராவதி அணை ஆற்று மதகுகள், பிரதான கால்வாயில் இருந்து நீர் திறப்பு

திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணை ஆற்று மதகுகள், பிரதான கால்வாயில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்று மதகுகளில் இருந்து 300 கன அடியும், பிரதான கால்வாயில் இருந்து 250 கன அடி நீரும் திறந்துள்ளார். தொடர்ந்து மழை பெய்வதால் அமராவதி அணை நீர்மட்டம் 88 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 985 கனஅடியாக உள்ளது. 

Related Stories: