கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நிரந்தர கட்டடங்களை அமைக்க தடைகோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர ஆணை

மதுரை: கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நிரந்தர கட்டடங்களை அமைக்க தடைகோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் எந்த இடத்தில் கடைகள் அமைக்க திட்டம் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ஜான் மில்டன் தொடுத்த வழக்கை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: