சிவகங்கை ஆவின் தலைவர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது

மதுரை: சிவகங்கை ஆவின் தலைவர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: